×

வாய்க்கால்களில் குப்பைகொட்டும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கிரண்பேடி அதிரடி உத்தரவு

புதுச்சேரி: வாய்க்கால்களில் குப்பைகொட்டும் கடை உரிமையாளர்கள் மீது 144 தடை பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளார். கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஆணையிட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : landlord shop owners , Action,landlord,shop owners,Ganga Action
× RELATED கோடை வெப்பத்தையொட்டி குடிநீர்,...