×

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை... துரைமுருகன் பேட்டி

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுவிக்க காட்டும் அக்கரையில் 1% கூட 7 பேர் விடுதலையில் காட்டவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu ,release ,persons ,Perarivalan ,interview ,Thurumurugan , Government, Tamil Nadu ,interest , persons , Thurumurugan
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...