×

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: நந்தியாம்பாக்கம் புங்கம்பேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நிராஷ் என்பவரை பிடித்து மீஞ்ஞூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kudukku ,house ,Thiruvallur , Tiruvallur, stocking, seized
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி