சென்னை : முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என்று கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார். விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் என்றும் அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி