கொழும்பு : இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரவாக செயல்பட்டு குற்றம் புரிந்துள்ளார் என்றும் புகார் கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி