×

அண்ணாநகரில் 44 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை அண்ணாநகரில் வசந்தி என்பவர் வீட்டில் 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வசந்தி அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Annanagar , 44 savaran ewel robbery in Anna Nagar
× RELATED டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பாலக்கோடு வாலிபர் பங்கேற்பு