×

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுக்கப்பதாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கிராமமக்கள் செல்லவேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,wildlife camps ,Hoshiar Sanam ,Forest Department , 15 elepants,camps,Hosur,Sanamavu forest,Forest Department,warns
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...