×

நாட்டில் குழப்பம் ஏற்படுத்திய அதிபர் சிறிசேனா : எம்.பி. அஜித் பெரேரா குற்றச்சாட்டு

கொழும்பு : சட்டவிரோத சதிமுயற்சியால் அதிபர் சிறிசேனா  நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எம்.பி. அஜித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். 2-வது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார்.  மேலும் தவறான அரசியல் முடிவுகளை எடுத்து நாட்டை அழிக்க முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ajith Perera ,Chiranjeevi , President Sirisena, confused the country, MP Ajith Perera's allegation
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!