கொழும்பு : சட்டவிரோத சதிமுயற்சியால் அதிபர் சிறிசேனா நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எம்.பி. அஜித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். 2-வது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார். மேலும் தவறான அரசியல் முடிவுகளை எடுத்து நாட்டை அழிக்க முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி