சென்னை: சென்னை பூந்தமல்லியில் பட்டாசு வெடித்த விபத்தில் தீபக் என்ற சிறுவனுக்கு கண்ணில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கண்ணில் ஏற்பட்ட தீக்காயத்துடன் சிறுவன் தீபக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி