×

நெல்லை நாங்குநேரி காவல் நிலையத்தில் எம்எல்ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் ரகளை : 3 பேர் கைது

நெல்லை : நெல்லை நாங்குநேரி காவல் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக எம்எல்ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் கார்த்திக் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : car drivers ,Karuna ,police station ,Nellai Nanguneri , Karuna's car drivers , Nellai Nanguneri police station, 3 people arrested
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து