கொழும்பு : இந்திய அரசை பிரிக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சதி வேலை செய்வதாக ரணில் மீது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிபரின் உத்தரவை மீறி நாடாளுமன்றத்தைக் கூட்டினால், சபாநாயகருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கரு ஜெயசூர்யாவுக்கு முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டே புதிய பிரதமரை அதிபர் நியமித்தார் என்று கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி