×

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவர் கைது

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே ரூ.13 லட்சம் மதிப்புள்ள பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அன்னபூர்ணியாபுரம் அரிசி ஆலையில் அனுமதியின்றி பட்டாசுகளை பேக்கிங் செய்ததாக பக்ரிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vembukottai , Vembakkottai, crackers, arrested
× RELATED ஏழாயிரம்பண்ணை வழியாக...