×

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் சரோஜா வேண்டுகோள்

சென்னை : சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 2017-18ல் சத்துணவு திட்டத்தின் நி்ர்வாக செலவுக்காக ரூ.949.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saroja , Nutrition staff,Strike,Minister Saroja
× RELATED வேலூர் குடியாத்தம் அருகே வேப்பூர்...