×

பேனர் கிழிப்பு விவகாரம் டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு

கமுதி: பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது கமுதி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேனர் கிழிப்பு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TDV Dinakaran , TTV Dinakaran, AIADMK, Amma, Banner Rigging, Police Case
× RELATED 24ம் புலிகேசியாக புகழேந்தி உருவாகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்