×

கண்டலேறு அணையில் தண்ணீர்திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை முறையாக தொடர்ந்து திறந்துவிடாமல் திடீரென்று 2 தினங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டது. இதனால், சென்னை மற்றும் அதன்  சுற்றுப்புறப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. . எனவே, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கான தண்ணீரை தொடர்ந்து பெற வேண்டிய கட்டாயத்திற்காக தொடர் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Kandaleru ,GK Vasan , Water ,Kandaleru dam,GK Vasan urges
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்