×

சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தியா, சிவஞானம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மகேந்திரன் என்பவர் அளித்த புகாரை விசாரிக்க ரூ.2.50 லட்சம் கேட்டதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Central Crime Detainee Inspectors , Chennai,assistant researchers,suspended
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...