×

தூத்துக்குடி, தி.மலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தூத்துக்குடி, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், தஞ்சை, புதுவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi ,Thalassery , Thoothukudi, Thiruvannamalai, Sivagangai, Meteorological Center,thunderstorms l
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...