ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி