×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். மீது கே.சி. பழனிசாமி குற்றச்சாட்டு

கோவை : அதிமுகவை 2,000 பேருக்கும் முடக்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். மீது கே.சி. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஒதுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டால் இரட்டை இல்லை சின்னம் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palaniasamy ,OPS ,KC Palanisamy , KC. Palanisamy's allegation,Chief Minister Edappadi Palinasamy, OPs
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...