×

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு மேலும் ஓராண்டு நீட்டிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தலைமை நீதிபதி தஹில் ரமணி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CISF ,Chennai High Court , Chennai High Court, CISF soldiers, security
× RELATED சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட்...