×

சேலம் அருகே 14 வயது சிறுமியை கொலை நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சேலம்: சுந்தராபுரத்தில் 14 வயது சிறுமியை கொலை செய்த தினேஷ் என்பவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயது சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்த தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Salem , case, filed,Boccas Act ,14 year ,Salem
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...