காஞ்சிபுரம்: சித்தாமூர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி காசாளர் மோகன் கைது செய்யப்பட்டார். வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி