×

காஞ்சிபுரம் அருகே வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி : காசாளர் கைது

காஞ்சிபுரம்: சித்தாமூர் சென்ட்ரல் பேங்க் ஆப்  இந்தியா வங்கி காசாளர் மோகன் கைது செய்யப்பட்டார். வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kancheepuram , : Siddamur, Kanchipuram, Bank
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...