டெல்லி; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆடிட்டர் குருமூர்த்தி டிசம்பர் 11 ஆஜராக வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் தந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை விமர்சித்து குருமூர்த்தி கருத்து பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி