×

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிரண்பேடி செயல்படுகிறார்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நல திட்டங்களை முடக்குகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிரண்பேடி செயல்படுவதாக நாராயணசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்குள்ள அதிகாரத்தை மீறி சர்வாதிகாரி போல கிரண்பேடி செயல்படுகிறார் என்றும் மத்திய பாஜக அரசின் தூண்டுதலால் புதுச்சேரி அரசை கிரண்பேடி முடக்கி வருகிறார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chiranjeevi ,Chief Minister ,Puducherry , Bedi,acts,elected government,Puducherry,CM,charge
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி