×

ராஜபக்சே பிரதமரானது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் : இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம்

சென்னை; ராஜபக்சே இலங்கை பிரதமரானது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என சென்னையில் பேசிய இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேன தற்போது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajapaksa ,Rauf Hakim ,Tamil Nadu ,Sri Lankan , Mahinda Rajapaksa, Sri Lanka, Prime Minister, Sri Lanka Minister Rauf Hakim
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...