×

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். புடான் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,cracker factory ,Uttar Pradesh , A fire broke out in a cracker factory in Uttar Pradesh
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...