×

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chidambaram ,Central enforcement Department , Aircel Maxims,case,filed,Central enforcement Department,P.Chidambaram
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...