மன்னர்க்குடி: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் அதிமுகவிற்குத்தான் இழப்பு என்று திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது. டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி