×

நெல்லூர் அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 37 தமிழர்கள் கைது

ஆந்திரா: நெல்லூர் அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 37 தமிழர்கள் உடபட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 டன் செம்மரக்கட்டைகள், 8 நாட்டு துப்பாக்கிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 92 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamils ,cemetery ,Nellore , Nellore, chemother smuggling, Tamils arrested
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!