சென்னை : டெங்கு காய்ச்சலை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை நடத்தி வருகிறார். சிந்தாதிரிபேட்டை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி