×

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இன்றுடன் நிறைவு

நெல்லை : 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு பெறுகிறது.
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 64 தீர்த்தக் கட்டங்கள், 149 படித்துறையில் விழா நடந்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceremony ,Thamirabarani Pushkara , Thamirabarani Pushkara ceremony, which is held once in 144 years, is completed today
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா