×

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம்: தங்க தமிழ்ச்செல்வன்

நெல்லை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்கள் குற்றாலத்தில் இருந்துவிட்டு பின் சென்னை செல்வோம் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani ,Pushkar , Elimination, Thamiraparani Pushkaram, Gold Thamilchelvan
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...