×

குழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: குழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிற்றார் அணை 1-ல் இருந்து வினாடிக்கு 536 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani , Thunderbird, coastal people, flood risk, warning
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...