×

மந்தைவெளியில் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் சரண்

சென்னை : சென்னை மந்தைவெளியில் நேற்றிரவு சிவா என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாக 2 பேர் சரண் அடைந்துள்ளனர். வடபழனி ராஜா, கோடம்பாக்கம் அஜித்குமார் கோட்டூர்புரம் போலீசில் சரண் அடைந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,murder ,mansion , 2 persons are surrendered in the murder of a mansion
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...