×

மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை : மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தில் 12வது பீடாதிபதியாக யமுனாச்சார்யர் பொறுப்பேற்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பீடாதிபதி பதவியேற்புக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Courts ,High Court , Courts should be self-contained in interfering in religious rituals: the High Court
× RELATED இடைக்கால ஜீவனாம்ச உத்தரவு மீது மேல்...