×

பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலையில் நிலைமை சீராகி வருவது மகிழ்ச்சி : கவுரி லஷ்மிபாய்

திருவனந்தபுரம் : பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலையில் நிலைமை சீராகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக திருவிதாங்கூர் மன்னர் டும்பத்தின் அஸ்வதி திருநாள் கவுரி லஷ்மிபாய் தம்புராட்டி பேட்டி அளித்துள்ளார். சனாதன தர்மத்துக்கு ஏற்பட்டுள்ள சவால் மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்த அவர்,  மனவேதனை காரணமாகவே கோயில்நடையை சாத்தி சாவியை ஒப்படைப்பதாக தந்திரி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : struggle ,Sabarimala ,devotees ,Gauri Lakshmibai , The situation is changing in Sabarimala due to the struggle of devotees: Gauri Lakshmibai
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு