×

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலில் முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspection Officers Inspectorate ,Tanjore Big Temple , Inspection Officers Inspectorate , Tanjore Big Temple
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...