புதுச்சேரி: சிஎஸ்ஆர் விவகாரத்தில் கிரண்பேடி மீது விசாரணை நடத்த உள்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அமைச்சகத்திடம் புகார் கடிதம் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆளுநர் மாளிகை சிஎஸ்ஆர் நிதியை முறைகேடாக வசூலித்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி