×

விளையாட்டில் என்றுமே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது: செஸ் வீரர் விஸ்வநாதர் ஆனந்த்

சென்னை: விளையாட்டில் என்றுமே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என செஸ் வீரர் விஸ்வநாதர் ஆனந்த் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது வீரர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஸ்வநாதர் ஆனந்த் பேசியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vishwanath Anand , Sports, Tamil, chess player Vishwanath Anand
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...