சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி