×

கடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொலை

கடலூர்: கடலூர் அருகே உப்பளவாடியில் 6 சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சங்கீதா (35) என்பவரின் கழுத்தை அறுத்து மர்மநபர்கள் நகையுடன் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த சங்கீதா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cousin jewelery ,Cuddalore , Woman,killed,soverign,jewel,Cuddalore
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...