×

பூந்தமல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாரிவாக்கம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Poonamalle , Poonamalli, heavy burden, truck loses an accident
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...