×

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. உதவி ஆய்வாளர் கருணாநிதி வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : station ,railway station ,Parangaimalai , Chennai,bicycle,theft,guard
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...