×

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு எச்.ஏ.எல். ஊழியர்கள் சிறந்த பணியாற்ற முடியும்: பெங்களூரில் ராகுல் காந்தி பேச்சு

பெங்களூர்: பெங்களூர் சென்ற ராகுல்காந்தியை எச்.ஏ.எல். ஊழியர்கள் பலரும் சந்தித்து பேசினர். பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன ஊழியர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். விமான தொழில்நுட்பத்தை மேம்படுத்த எச்.ஏ.எல். நிறுவனம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு எச்.ஏ.எல். ஊழியர்கள் சிறந்த பணியாற்ற முடியும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : HAL ,country ,growth Staff ,speech ,Rahul Gandhi ,Bangalore , HAL,country,future,Staff,best,Rahul Gandhi,speech,Bangalore
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!