×

ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடந்தது டிட்லி புயல்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உருவான ‘டிட்லி’ புயல் ஒடிசா- ஆந்திராஇடையே கரையை கடந்தது. இந்நிலையில் ஆந்திரா-ஒடிசா இடையே கடலோர பகுதிகளை நோக்கி புயல் மேற்கொண்டதால் அம்மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diddli ,storm ,border ,Andhra ,Odisha , Titli storm ,crosses the border , Odisha and Andhra
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...