×

யமஹா நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் : சிஐடியு நிர்வாகி செளந்தரராஜன்

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் யமஹா நிறுவனத்தில் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் பேசிய சிஐடியு நிர்வாகி செளந்தரராஜன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். மேலும் யமஹா நிர்வாகிகள் 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Soundararajan ,Yamaha Enterprise Workers Struggle ,CITU , Yamaha Company, Workers Struggle, CITU, Soundararajan
× RELATED ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம்...