கோவை: கோவையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரக ஆகிய பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. முதல்முறையாக செல்போன் செயலி மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன் துல்லியமாக கணக்கெடுக்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி