×

திருவாரூர் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர்: திருவாரூர் அருகே வாசன் நகரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ஜெயநந்தினி என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு அவரது கணவரின் குடும்பத்தினர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரை அரிவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பொது ஜெயநந்தினியை பொதுமக்கள் மீட்டு அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து ஜெயநந்தினி அளித்த புகாரில் மாமியார் ராணி, மாமனார் ராஜ் மற்றும் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : downtown ,Thiruvarur , Thiruvarur,dowry,sickle cut
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்