சென்னை : நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமற்ற நெருக்கடி நிலை தமிழத்தில் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், நக்கீரன் கோபாலை உடனே விடுவிக்க வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்., இதனிடையே நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி